கொழும்புத் தமிழ்ச் சங்கம் - இவ்வார நிகழ்வுகள்

19.03.2010 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு வாக்கேயகாரர் வரிசையில் - முத்துச்சாமி திட்ஷதர் உரையும் பாடல்களும் என்னும் தலைப்பில் செல்வி திவ்வியமணி மகாலிங்கம் (M.Phil) அவர்கள் நிகழ்த்தவுள்ளார். அணிசேர் கருவிகளாக வயலின் திருமதி சைந்தவி விசாகரன், மிருதங்கம் திரு.வை.வேணிலான் இந்நிகழ்விற்கு தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

 
வாராந்த நிகழ்வுகள்
அறிவோர் ஒன்று கூடல்- புதன்கிழமை ( மாலை 6.00 மணி )

படித்ததும் பிடித்ததும் - வெள்ளிக்கிழமை ( மாலை 6.00 மணி )

சிறுவர்களுக்கான கதை சொல்லும் நேரம் - சனிக்கிழமை ( காலை 10.00 மணி )
மாதாந்த நிகழ்வுகள்
முழுமதி தினம் - மாதாந்த இசை நிகழ்ச்சி ( மாலை 6.00 மணி )

மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை - அற்றைத்திங்கள் ( மாலை 6.00 மணி )

மாதம் ஒருமுறை -ஆரோக்கிய வாழ்வுக் கலந்துரையாடல் ( காலை 9.00 மணி - 12.00 மணிவரை )
மாதமிருமுறை நிகழ்வுகள்
1ஆம், 3ஆம் திங்கட்கிழமை- பி.ப 3.00 மணி - 5.30 மணிவரை இலவச மருத்துவப் பரிசோதனையும் இலவச மருந்து வழங்கலும் வைத்தியகலாநிதி எஸ்.எஸ்.அருளானந்தம்
மேலும்...